|
பாடசாலை கீதம் |
|
|
மலைவாழ் சூழலில் அமைந்திருக்கும் விக்னேஸ்வரா வாழியவே மலையகத்தில் என்றும் மாண்புடனே மானிடர் போற்றிடும் விக்னேஸ்வரா
வாழிய வாழிய வாழியவே வளமுடன் என்றும் வாழியவே
மடமை இருளை அகற்றிடவே மாணவர் அனைவரும் ஒன்றிணைந்தே ஒற்றுமை என்ற தொனியுடனே உயர்வை பெற்றிட வழி சமைப்போம்
வாழிய வாழிய வாழியவே வளமுடன் என்றும் வாழியவே பலக்கலை எல்லாம்பயின்றிடுவோம் இன்பக்கரை நோக்கிப் பயணம் செய்வோம் விளைப் பெற இயலாம் கல்வி தனை வீழ்ந்திடாமல் காத்திடுவோம்
வாழிய வாழிய வாழியவே வளமுடன் என்றும் வாழியவே
தேயிலை தோருக்குள்ளே உந்தன் தேசுரத் தோட்டம் கண்டோமே ஆயிரம் கண்களை திறந்த எங்கள் விக்னேஸ்வரா வாழியவே
வாழிய வாழிய வாழியவே வளமுடன் என்றும் வாழியவே |
|
- Home
- பள்ளி பற்றி
- அடையாளம்
- பள்ளி பாடல்